திங்கள், 11 அக்டோபர், 2010

நீயார் பெண்ணே !


பரம் சுமந்த
காதணி உடையவளே
நீ
தெய்வப் பெண்ணோ
மயிலோ
உன்னைப் பார்த்தவுடன்
என் நெஞ்சு
மயங்குதே நீயார்
பெண்ணே

காதல் -1
குறள் -1081

5 கருத்துகள்: