புதன், 13 அக்டோபர், 2010

சுட்டுவிழிப் பார்வை

ஏய் பெண்ணே நீ 


என்னைப் பார்த்ததால் 


நானும் உன் 


வேல் விழியை 


சற்றே உற்றுப் பார்த்தேன் 


ஆனால்...


மறுகணமே - நீ 


என்னைச் சுட்டுவிடும் 


பார்வையால் 


திரும்பிப் பார்த்த 


பார்வை இருக்கே...


படை கொண்டு 


என்னைத் 


தாக்குவது போல் 


படு பயங்கரமானது 



காதல் - 2
குறள் 1082




" நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து " 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக