வள்ளுவனிடம் காதல் கற்போம்
முகப்பு
காதல்
காமம்
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
கொல்லும் விழி
நான் யமனை
முன்பு கண்டறியேன்
ஆனாலும்
இப்போது உன்னைக்
கண்டபின்தான்
தெரிகிறது
அது பெண்மையுடன்
ஆளைக் கொள்ளும்
இரு வாள் விழியைக்
கொண்டதென்று...
காதல் - 3
குறள்
-
1083
"பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்கு"
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)