ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கொல்லும் விழி

நான் யமனை 

முன்பு கண்டறியேன் 

ஆனாலும் 

இப்போது உன்னைக் 

கண்டபின்தான் 

தெரிகிறது 

அது பெண்மையுடன் 

ஆளைக் கொள்ளும் 

இரு வாள் விழியைக் 

கொண்டதென்று...

காதல் - 3
குறள் 1083

"பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்கு"